Saturday, January 19, 2013

அறிமுகம்!

ஸ்ரீ

நற்றுணையாவது நமச்சிவாயவே!

 செந்தில் ஆனந்த விநாயகர் துணை

இனிதே ஆரம்பம்:

ஐந்து முகத்தோடும் எட்டு கரங்களோடும் அபூர்வமாய்  காட்சி அளிக்கும் எல்லாம் வல்ல ஓதியப்பரின் தனி பெரும் கருணையாலும் சித்தர்களின் வழி காட்டுதலாலும் போகரின் தவபூமியாம் ஓதிமலை முருகன் பற்றிய வலைத்தளம் இனிதே ஆரம்பம்!




அகத்தியர் அருளிய சுப்ரமணிய செபம்:

கேட்டதெல்லாம் கிடைக்க செய்யும் அகத்தியர் அருளிய  சுப்ரமணிய செபம்:

       "அம் உம்  ஓம் ஸ்ரீம் ஈம் வம் சரவணபவதேவாய

          அறுமுகவா சிவசுப்ர மண்யநமா!
                                                                                    -அகத்தியர் பூரணசூத்திரம் 

இனி வரும் பதிவுகளில் ஓதிமலை பற்றிய அபூர்வ தகவல்களை காணலாம்.

Lord Muruga

1 comment:

  1. vannakam iyya

    very glad to view othiyappar blog.thank you for starting this blog.
    othiyapparin arul eppodum kidaikatum.
    all the best . looking forward to know more abt our othiyappar.

    ReplyDelete